Saturday, December 4, 2010

மதுவுக்கு அடிமையான மஞ்சுளா... விபச்சாரம் பற்றிப் பேச அருகதையில்லாத விஜயகுமார்! - மகள் வனிதா அதிரடி

சென்னை: அம்மா மஞ்சுளா மதுவுக்கு அடிமையாகிவிட்டவர் என்றும், அப்பா விஜயகுமார் விபச்சாரம் பற்றிப் பேசவே அருகதையில்லாதவர் என்றும் நடிகையும் அவர்களின் மகளுமான வனிதா கூறியுள்ளார்.

மேலும் விஜயகுமார் வீட்டில் நடந்த பல விஷயங்கள் குறித்தும் பகிரங்கப்படுத்தியுள்ளார.

Monday, October 11, 2010

ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 லட்சம்... ஸ்ரேயா

ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 லட்சம்... ஸ்ரேயாவின் அதிரடி 

ஒரு கட்டத்துக்கு மேல் வந்துவிட்டால், நடிகைகளுக்கு சினிமாவில் நடிப்பதைவிட விளம்பரங்களில் நடிப்பதே பாதுகாப்பாகவும் லாபகரமானதாகவும் ஆகிவிடுகிறது.

Saturday, October 9, 2010

புருஷனைக் கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா?-ரமலத்தின் தோழி கடும் சாடல்

பசிக்கிறது சோறு போடுங்கள் என்றால் கொடுப்பார்கள். அதற்காக புருஷனையே கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா?, என்று நடிகை நயனதாராவை பிரபுதேவாவின் மனைவி ரமலத்தின் தோழியும் பிரபல தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசனின் மருமகளுமான ஜெயந்தி கடுமையாக சாடியுள்ளார்.

ரஜினியைக் கடவுளாக்கிய 'கிச்சிடி'!

'தமிழகத்தில் ரஜினிக்கு எத்தனையோ கோயில்கள் உள்ளன. அப்படியென்றால் அவர் கடவுள்தானே!' - இது இந்தியில் சமீபத்தில் வெளியான..

கேரளத்திலும் கருப்புக் கொடி-கழிவறையில் ஒளிந்த அசின்!

நடிகை அசினுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால் பயந்துபோன அசின், கழிவறையில் ஒளிந்துகொண்டார்.

கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நடிகர் விஜய் நடிக்கும் காவலன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில்..

Friday, October 8, 2010

கலர் கலரா கண்ணாடி போட்டு நடித்தால் பெரிய நடிகராகி விட முடியாது-திலகன்

கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. அப்படி செய்தால் அவர் பெரிய சூப்பர் ஸ்டாரா?. ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார்.

Thursday, October 7, 2010

யார் என்ன சொன்னாலும் நயனுடனான திருமணத்தை தடுக்க முடியாது- பிரபுதேவா

சென்னை: நான் நயன்தாராவை திருமணம் செய்யப் போவது உறுதி. யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. சொல்லப் போனால் நயன்தாராவை திருமணம் செய்ய இதுதான் சரியான தருணம், என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

இது குறித்து அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி:

Site Meter